இரண்டு வியாபாரிகள் ரயில் பயணத்தில் சந்தித்துக் கொண்டார்கள்.
அவர்களிடையே சுவாரசியமாகப் பேச்சு வந்தது
பேச்சு வாக்கில் ஒரு வியாபாரி சொன்னார்:-
‘என்னுடைய கடையில் போன வருஷம் ஏற்பட்ட தீ விபத்துகு இன்சூரன்ஸ் தொகையாக இரண்டு கோடி ரூபாய் கிடைத்தது’
மற்றவரும் ,”எனக்கும் சென்ற ஆண்டு ஏற்பட்ட வெள்ளச் சேதத்துக்கு இன்சூரன்ஸ் தொகை 5 கோடி ரூபாய் கிடைத்தது’ என்றார்.
முதலாமவர் சற்று யோசித்துவிட்டுக் கேட்டார், ‘ஆமா நீங்கள் எப்படி வெள்ளத்தை உண்டாக்கினீர்கள்..!”
#படித்ததில் பிடித்தது
No comments:
Post a Comment