நமக்குத் தெரிஞ்ச பேராசிரியர் ஒருத்தர், ஒரு மணிநேரம் ரொம்பவும் விவரமா வகுப்பு எடுத்தார்…கடைசியா சொன்னார்.
மாணவர்களே…ரொம்பவும் எளிமையா விளக்கமா எல்லா விவரமும் சொல்லியிருக்கேன். அதனாலே இதிலே உங்களுக்குச் சந்தேகம் வர்றதுக்கான வாய்ப்பே இருக்க முடியாது…
இருந்தாலும் கேட்க வேண்டிய கடமை. கேட்கிறேன்…இதுவரைக்கும் நடத்தினதிலே யாருக்காவது ஏதாவது சந்தேகம் உண்டா?-ன்னு கேட்டார்.
எனக்கு ஒரே ஒரு சந்தேகம் சார்! -ன்னு எழுந்திரிச்சி நின்றான் ஒருத்தன்.
‘என்ன’ன்னு கேட்டார்.
‘இதுவரைக்கும் நீங்க என்ன பாடம் சார் நடத்தினீங்க!’ அப்படின்னான் அவன்..!
#படித்ததில் பிடித்தது
மாணவர்களே…ரொம்பவும் எளிமையா விளக்கமா எல்லா விவரமும் சொல்லியிருக்கேன். அதனாலே இதிலே உங்களுக்குச் சந்தேகம் வர்றதுக்கான வாய்ப்பே இருக்க முடியாது…
இருந்தாலும் கேட்க வேண்டிய கடமை. கேட்கிறேன்…இதுவரைக்கும் நடத்தினதிலே யாருக்காவது ஏதாவது சந்தேகம் உண்டா?-ன்னு கேட்டார்.
எனக்கு ஒரே ஒரு சந்தேகம் சார்! -ன்னு எழுந்திரிச்சி நின்றான் ஒருத்தன்.
‘என்ன’ன்னு கேட்டார்.
‘இதுவரைக்கும் நீங்க என்ன பாடம் சார் நடத்தினீங்க!’ அப்படின்னான் அவன்..!
#படித்ததில் பிடித்தது
No comments:
Post a Comment