முல்லா தீவிரமான குடிகாரர்.ஒரு புத்தாண்டு தினத்தன்று,”இந்த ஆண்டு நான்
குடிக்க மாட்டேன்,”என்று சபதம் செய்தார்.
அடுத்த நாள் அவர்மது விற்கும் கடை வழியே செல்ல வேண்டியிருந்தது. அவர் கடையைத்
திரும்பப் பார்க்காது இருபது மீட்டர் தூரம் சென்று விட்டார்.அவருக்கு மிக்க
மகிழ்ச்சி.
”முல்லா,மதுக் கடைக்கு அருகில் சென்றும் ,நீ மது அருந்தாமல் மிகத் துணிச்சலாக
முன்னேறி விட்டாயே!பரவாயில்லை.அந்த மகிழ்ச்சியில் நட.போய் மது
அருந்தலாம்.”என்று தனக்குத்தானே கூறிக் கொண்டு முல்லா அன்று இரட்டிப்பாய்
மது அருந்தினார்.
குடிக்க மாட்டேன்,”என்று சபதம் செய்தார்.
அடுத்த நாள் அவர்மது விற்கும் கடை வழியே செல்ல வேண்டியிருந்தது. அவர் கடையைத்
திரும்பப் பார்க்காது இருபது மீட்டர் தூரம் சென்று விட்டார்.அவருக்கு மிக்க
மகிழ்ச்சி.
”முல்லா,மதுக் கடைக்கு அருகில் சென்றும் ,நீ மது அருந்தாமல் மிகத் துணிச்சலாக
முன்னேறி விட்டாயே!பரவாயில்லை.அந்த மகிழ்ச்சியில் நட.போய் மது
அருந்தலாம்.”என்று தனக்குத்தானே கூறிக் கொண்டு முல்லா அன்று இரட்டிப்பாய்
மது அருந்தினார்.
No comments:
Post a Comment