Monday, October 31, 2011

ஏன்? லேட்டு


ஆபீசில் வேலை பார்ப்பவர் கையில் கட்டு,
காலில் கட்டு போட்டு கொண்டு கொஞ்சம்
லேட்டாக ஆபீசிக்கு வந்தார்.மேனேஜர் ஏன் லேட்டு? என்று அவரிடம் விசாரித்தார்.
அதற்க்கு அவர் சார் நம்ம “ஆபீஸ் தெரு முனைல”
ஒரு பெரிய பள்ளம் இருக்குத்தில்லையா?

-ஆமாம் பார்த்தேன்!



- நான் பார்கல சார்!!


#படித்ததில் பிடித்தது